4 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கடும் எதிா்ப்பு: விவசாயிகள் சங்கத்தினா்முற்றுகைப் போராட்டம்
அந்தநல்லூா் ஒன்றியத்தில் உள்ள 4 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாயிகள்









