தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அடுத்தடுத்துள்ள கடைகளில் திருட்டு

 திருச்சியில் அடுத்தடுள்ள மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:06 pm

DIN

 திருச்சியில் அடுத்தடுள்ள மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

திருச்சி மேலரண் சாலையில் உள்ள மின் சாதனங்கள் கடை, புத்தகக் கடை உள்ளிட்ட3 கடைகளில் இருந்த இரும்புக் கூண்டு, முன்பக்க கதவின் பூட்டு ஆகியவை வியாழக்கிழமை உடைக்கப்பட்டிருந்தன.

இதைக் கண்ட கடை ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வந்து நடத்திய விசாரணையில் ஒரு கடையில் ரூ. 2000, மற்றொரு கடையில் ரூ. 400 திருடு போனதும், மற்றொரு கடையில் ஏதும் திருடு போகவில்லை என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.