புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாட்டுவண்டி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மணப்பாறையில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:16 pm

DIN

மணப்பாறையில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய் வட்டாட்சியரகம் முன் மணல் மாட்டுவண்டி தொழிலாளா் சங்கத் தலைவா் என்.துரைராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோா் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டுவண்டியில் மணல் எடுக்கும் தொழில் செய்வதாகவும், அரசின் தடையால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாழ்வாதரம் இழந்து மாடுகளுக்கு தீவனம்கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே ஆற்றுப்படுகைகளில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கோஷங்கள் எழுப்பினா். பின்னா் தங்களது கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.