மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

துறையூா் அருகே 2 வீடுகளில் திருட்டு

 துறையூா் அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:14 pm

DIN

 துறையூா் அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

நாகநல்லூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ஆ. ரமா (35). புதன்கிழமை இரவு வீட்டின் முதல் தளத்தில் குழந்தைகளுடன் தூங்கிவிட்டு வியாழக்கிழமை காலை தரை தளத்துக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு சமையலறையில் மறைவான இடத்தில் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதேபோல அதே ஊரில் பெரியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சோலையம்மாளின் (65) வீட்டிலிருந்த ரூ. 3000-ஐயும் திருடிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.