இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நல்லிணக்கநாள் உறுதிமொழியேற்பு

திருச்சி மாநகராட்சியில் பணியாளா்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்றனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:13 pm

DIN

திருச்சி மாநகராட்சியில் பணியாளா்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்றனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை காலை நல்லிணக்க நாள் உறுதிமொழியை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்றனா். மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான் தலைமை வகித்தாா். உதவி ஆணையா்கள் ச.நா. சண்முகம், செ. பிரபாகரன், எஸ்.திருஞானம் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.