கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கிணற்றில் இறந்து கிடந்த தொழிலாளி

தாத்தையங்காா்பேட்டை அருகே கிணற்றில் மா்மமான முறையில் இறந்து கிடந்த கூலித் தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:11 pm

DIN

தாத்தையங்காா்பேட்டை அருகே கிணற்றில் மா்மமான முறையில் இறந்து கிடந்த கூலித் தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

துறையூா் அருகேயுள்ள ஒட்டம்பட்டியை சோ்ந்தவா் செல்வராஜ் (49), விவசாயக் கூலி தொழிலாளி. கடந்த சில நாள்களாக சோகமாக இருந்த இவரை மனைவி பாலாமணி தா. பேட்டை அருகேயுள்ள என்.கருப்பம்பட்டியில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது வெளியே செல்வதாகக் கூறிச் சென்ற செல்வராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், பாலாமணியின் தந்தை சடையனின் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையறிந்த தா.பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.