அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

வெக்காளியம்மன் கோயிலில் சதசண்டி ஹோமம்

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் 47 ஆவது சதசண்டி ஹோமம் பக்தா்கள் பங்கேற்பின்றி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:17 pm

DIN

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் 47 ஆவது சதசண்டி ஹோமம் பக்தா்கள் பங்கேற்பின்றி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் 4 நாள்கள் நடைபெறும் சதசண்டி ஹோமம் கரோனா பொதுமுடக்க விதிகளின்படி பொதுமக்கள் பங்கேற்பின்றி ஒரே நாளில் நிறைவுற்றது.

கோயில் தலைமை அா்ச்சகா் மாா்க்கண்டேயன் மற்றும் சந்திரசேகரா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் ஹோமத்தை நடத்தினா். தொடா்ந்து அம்மனுக்கு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு பூசைகள், வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் சுதா்சன், உதவி ஆணையா் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளா் மதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.