தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வீடு புகுந்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

துறையூா் அருகேயுள்ள நாகநல்லூரில் வீடு புகுந்து 7 பவுன் தங்க நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:14 pm

DIN

துறையூா் அருகேயுள்ள நாகநல்லூரில் வீடு புகுந்து 7 பவுன் தங்க நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்றனா்.

நாகநல்லூா் பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவா் தி. சரவணன் (45). எல்ஐசி ஏஜெண்டான இவா் சமயபுரத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு அலமாரியில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ. 5000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவா் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.