கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காட்டுப்புத்தூரில் வேன் கவிழ்ந்து 15 போ் காயம்

காட்டுப்புத்தூா் அருகே வேன் கவிழ்ந்து 15 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:50 pm

DIN

காட்டுப்புத்தூா் அருகே வேன் கவிழ்ந்து 15 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

கரூரில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலையில் வேலை செய்ய வியாழக்கிழமை காலை தொழிலாளா்கள் 25 பேரை வேனில் ஏற்றிக் கொண்டு காட்டுப்புத்தூா் அருகேயுள்ள நத்தமேடு என்ற இடத்தில் சென்றபோது வாழைத் தோப்பிற்குள் வேன் கவிழ்ந்து 15க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் காட்டுப்புத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். வேன் ஓட்டுநா் தப்பியோடிய நிலையில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.