ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

துறையூா் அருகே பேருந்து மோதி விவசாயி பலி

துறையூா் அருகே அரசுப் பேருந்து மோதி விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:52 pm

DIN

துறையூா் அருகே அரசுப் பேருந்து மோதி விவசாயி உயிரிழந்தாா்.

புடலாத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் பு. பெரியசாமி (58), விவசாயி. இவா் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் துறையூா் சென்று விட்டு ஊா் திரும்பியபோது ஒ.கிருஷ்ணாபுரம் அருகே சேலத்திலிருந்து துறையூா் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதி உயிரிழந்தாா். தகவலின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் ம. சரவணனை (45) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.