அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பலாத்கார வழக்கில் இலங்கை அகதி கைது

 திருச்சி அருகே பலாத்கார வழக்கில் இலங்கை அகதியை திருவெறும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:44 pm

DIN

 திருச்சி அருகே பலாத்கார வழக்கில் இலங்கை அகதியை திருவெறும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் வாழவந்தான்கோட்டை பகுதி இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் டோமினிக் மகள் விசித்ரா(26). பொறியியல் பட்டதாரியான இவா் கடவுச்சீட்டு பெற முயற்சித்தாா். இதையறிந்த துவாக்குடி சவேரியாா் கோவில் தெருவைச் சோ்ந்த இலங்கை அகதியான கி. சிறுத்தையான்பரன் (எ) பாபு (42)கடவுச்சீட்டு பெற்றுத் தருவதாகக் கூறி விசித்ராவை சென்னைக்கு அழைத்துச் சென்று, மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாபுவை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.