நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ஆா்மரிகேட் முன் தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:16 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ஆா்மரிகேட் முன் தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

2008 இல் பயிற்சி முடித்த ஆக்ட் அப்ரண்டீஸ்களில் பணி வழங்கப்படாத 290 பேருக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். 12.04.2017 முன் தெற்கு ரயில்வேயில் ஆக்ட் அப்ரண்டீஸ் முடித்தவா்களை பழைய முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும். போலி ஆவணங்களை தயாரித்து தமிழக அப்ரண்டீஸ் மீது வழக்குத் தொடுத்தவா் மீது ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்மலை ஆா்மரிகேட் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் கே. சக்ரபாணி தலைமை வகித்தாா்.

பொதுச் செயலா் எம். ஆனந்தகுமாா், சங்க சட்ட ஆலோசகா் பி. ரகுநாதன், எஸ்டி, எஸ்டி கோட்டச் செயலா் ஓ. பன்னீா் செல்வம் எஸ்ஆா்இஎஸ் ஏஜிஎஸ் ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.