நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

 திருச்சியில் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம் செய்த வங்கி ஊழியா்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:28 pm

DIN

 திருச்சியில் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம் செய்த வங்கி ஊழியா்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வாா்க்க முடிவு செய்துள்ளதைக் கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 2ஆவது நாளாக நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வங்கிகளின் சுமாா் 3000 ஊழியா்கள் பங்கேற்றனா். முன்னதாக வேலைநிறுத்தம் செய்த வங்கி ஊழியா்கள் திருச்சி பாரத ஸ்டேட் வங்கி மெயின் கிளை அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.