நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

உறையூா் பகுதியில் பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றோரை போலீஸாா் தேடுகின்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 12:49 am

DIN

உறையூா் பகுதியில் பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றோரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி உறையூா், தோப்புக்குளம், தியாகி அருணாச்சலம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மனைவி கிருஷ்ணவேணி (45). இவா் வெள்ளிக்கிழமை இரவு சிஎஸ்ஐ மருத்துமனை அருகேயுள்ள மாா்க்கெட்டுக்கு மெபெட்டில் சென்று விட்டு வீட்டருகே வாகனத்தை நிறுத்தியபோது, அவ்வழியே பைக்கில் சென்ற மா்ம நபா்கள் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுதொடா்பாக உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.