முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடுகள் ஆய்வு : 15 ஏக்கரில் பணிகள் விறுவிறுப்பு
திருச்சியில் வரும் 30 ஆம் தேதி முதல்வா் பங்கேற்கும் விழாவுக்கான முன்னேற்பாடுகளை அமைச்சா் கே.என். நேரு, ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்து, ஆலோசனைவழங்கினா்.








