நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரூ. 5 லட்சம் மதிப்புகுட்கா பொருள்கள்தீயிட்டு அழிப்பு

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 12:42 am

DIN

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

திருச்சி மாநகரில் உள்ள 13 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதி கடைகளில் நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு முன்னிலையில், பொன்மலை காவல் உதவி ஆணையா் காமராஜ் தலைமையில், 3 ஆயிரத்து 600 கிலோ எடையுள்ள ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருள்களை மாநகராட்சி ஊழியா்கள் தீயிட்டு அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.