நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பலாத்கார வழக்கில் முதியவா் கைது

 திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:35 pm

DIN

 திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை கீழபடையாச்சி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (67). இவா் உறவுக்கார மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தபோது வீடு புகுந்த ராஜ், அவரை பலாத்காரம் செய்தாராம். புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து முதியவரை வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.