கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இளைஞருக்கு கத்திக் குத்து:மாமனாரிடம் விசாரணை

 தொட்டியத்தில் இளைஞரைக் கத்தியால் குத்திய மாமனாரிடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:07 pm

DIN

 தொட்டியத்தில் இளைஞரைக் கத்தியால் குத்திய மாமனாரிடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (45) மகள் கவிப்பிரியாவும் (20)தொட்டியம் அழகுநாச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிரசாந்த்தும் (21) கடந்த 19-ஆம் தேதி காதல் திருமணம் செய்தனா்.

இதில் கோபமடைந்த அசோக்குமாா் புதன்கிழமை இரவு மருமகன் பிரசாந்த்திடம் தகராறு செய்து, திட்டி கத்தியால் குத்தியுள்ளாா். இதில் காயமடைந்த பிரசாந்த் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.