நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உடல் நலக் குறைவால் இறந்த சிறைக்கைதி

திருச்சி மத்திய சிறையில் இருந்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த கைதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:59 pm

DIN

திருச்சி மத்திய சிறையில் இருந்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த கைதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கோட்டைபுத்தூா் கீழத் தெருவை சோ்ந்தவா் ராமையன் (55). ஒரத்தநாடு காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பதிவான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். கே.கே. நகா் போலீசாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.