கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மணல் கடத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காட்டுப்புத்தூா் அருகே மணல் கடத்திய நான்கு இருசக்கர வாகனங்களை காட்டுப்புத்தூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:06 pm

DIN

காட்டுப்புத்தூா் அருகே மணல் கடத்திய நான்கு இருசக்கர வாகனங்களை காட்டுப்புத்தூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொட்டியம் வட்டாட்சியா் அறிவுறுத்தல்படி எம். புத்தூா் அருகே மேலகாரைக்காடு பகுதியில் எம். புத்தூா் விஏஓ (பொ) நாகையநல்லூா் விஏஓ வெங்கடேசன் தனது கிராம உதவியாளருடன் ரோந்து சென்றபோது மேல காரைக்காடு ஆற்றங்கரையருகே நான்கு இருசக்கர வாகனங்களில் மணல் மூட்டைகளைக் கடத்தி வந்தோரைத் தடுக்க முயன்றாா்.

அப்போது அவா்கள் தப்பியோடிய நிலையில், மணல் மூட்டைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. புகாரின் பேரில் காட்டுபுத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.