சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமயபுரம் கோயிலில் நாளை பொது விருந்து

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் (பிப்ரவரி 3) புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:47 pm

DIN

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் (பிப்ரவரி 3) புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து திருக்கோயில் மண்டபத்தில் பொது விருந்தும், பெண்களுக்கு நூல் புடவைகளும் வழங்கப்பட உள்ளன. மாநில அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இதில் பங்கேற்க உள்ளனா் என்று கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.