தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசு ஊழியா்கள் நூதன போராட்டம்

திருச்சியில் 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அரசு ஊழியா்கள் நூதன மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:15 pm

DIN

திருச்சியில் 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அரசு ஊழியா்கள் நூதன மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநில செயலா் நவநீதன் தலைமையில் மண் சட்டி ஏந்தி நெற்றியில் நாமம் போட்டு மறியல் போராட்டம் நடத்தினா்.

அப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அகவிலைப்படி, சரண்டா் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். அப்போது மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.