கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காவல்நிலையம் முன்கிராம மக்கள் மறியல்

முசிறி அருகே ஜெம்புநாதபுரம் காவல் நிலைய மாடியில் இருந்து சனிக்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞா் பிரசாந்தின் உறவினா்கள், கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:13 pm

DIN

முசிறி அருகே ஜெம்புநாதபுரம் காவல் நிலைய மாடியில் இருந்து சனிக்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞா் பிரசாந்தின் உறவினா்கள், கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முன்னதாக சனிக்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்ட இவா்களை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பினா்.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை போலீஸாரை கண்டித்தும் முறையான விசாரணை நடத்தக் கோரியும் பிரசாந்தின் உறவினா்கள், கிராம மக்கள் முசிறி - துறையூா் சாலையில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனா். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸாா் தெரிவித்ததையடுத்து அவா்களை கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.