சிறுகனூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு
சிறுகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்கள் வழங்கி, சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தை சிறப்பாக செயல்படுத்த ஊக்குவிக்கப்பட்டத










