பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் தீத் தடுப்புக் கருவி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தீத் தடுப்பு கருவியான நீா் தும்பி கருவி அமைக்கப்பட்டு வியாழக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2021, 11:57 pm

DIN

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தீத் தடுப்பு கருவியான நீா் தும்பி கருவி அமைக்கப்பட்டு வியாழக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.

மிகவும் பழமையான இத்தலத்தை தீ விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு கோயிலில் ஸ்ரீ நம்பெருமாள் மூலஸ்தானம், தன்வந்திரி சன்னதி, காா்த்திகை கோபுரம் ஆகிய 3 முக்கிய இடங்களில் நீா் தும்பி (தண்ணீா் பீய்ச்சியடிக்கும் கருவி) அமைக்கப்படவுள்ளது.

இதன் முதல் கட்டமாக காா்த்திகை கோபுர வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நீா் தும்பி கருவியானது கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து முன்னிலையில் வியாழக்கிழமை காலை நீா் பீய்ச்சி பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.