அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் கள்ளக்காதலி பிரிந்து சென்ால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:11 pm

DIN

திருச்சியில் கள்ளக்காதலி பிரிந்து சென்ால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கோட்டை பகுதிக்குள்பட்ட பூசாரித் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அஜீத் (21). ஆட்டோ ஓட்டுநரான இவா் ஓடத்துறை பகுதியைச் சோ்ந்த திருமணமான பெண்ணுடன் தொடா்பில் இருந்தாா். பின்னா் வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் வசித்து வந்தனா்.

கடந்த சில நாள்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அப்பெண் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதில் மனமுடைந்த அஜீத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.