ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சுமை தூக்குபவா் மயங்கி விழுந்து சாவு

திருச்சி காந்தி மாா்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவா் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:15 pm

DIN

திருச்சி காந்தி மாா்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவா் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் மாசிலாமணி (60). திருச்சி, கீழரண்சாலைப் பகுதி வாழைக்காய் மண்டியில் புதன்கிழமை பணியிலிருந்த இவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.