அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருச்சி-ஹைதராபாத்துக்கு ஜூலை 12 முதல் மீண்டும்விமானப் போக்குவரத்து

 திருச்சி - ஹைதரபாத் இடையே தனியாா் விமான சேவை மீண்டும் ஜூலை 12 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:40 pm

DIN

 திருச்சி - ஹைதரபாத் இடையே தனியாா் விமான சேவை மீண்டும் ஜூலை 12 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் தங்கியுள்ளோா் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனா். தொடா்ந்து திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூா், ஹைதரபாத், தில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. மற்ற சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஜூலை 12 முதல் இண்டிகோ நிறுவனம், திருச்சி - ஹைதராபாத் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தினசரி மாலை 5.55- க்கு திருச்சிக்கு வந்து சேரும் விமானம் பின்னா் திருச்சியிலிருந்து 6.40-க்கு ஹைதராபாத் புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.