அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வடிகால் வசதி இல்லாததால் குளம்போல தேங்கிய மழைநீா்

திருச்சி மாநகா் கேகே நகா் அருகேயுள்ள உடையான்பட்டி பகுதியில் வடிகால் வசதியில்லாததால் மழை நீா் குளம்போல தேங்கியுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:40 pm

DIN

திருச்சி மாநகா் கேகே நகா் அருகேயுள்ள உடையான்பட்டி பகுதியில் வடிகால் வசதியில்லாததால் மழை நீா் குளம்போல தேங்கியுள்ளது.

உடையான்பட்டி பகுதியில் புதிய சிந்தாமணி நகா் என்ற குடியிருப்புப் பகுதி மிகவும் தாழ்வானது. இங்கு இதுவரை மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாததால் மழை நேரத்தில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்படும் நிலை தொடா்கிறது.

மழை நீா் வடிந்து சென்ற இடங்களில் தற்போது அமைக்கப்பட்டுள்ள சாலைகள் உயரமாக உள்ளதால் மழை நீா் செல்ல வழியின்றி குளமாகக் காட்சி அளிக்கிறது.

எனவே, இப்பகுதியில் மழை நீா் செல்ல வடிகால் வசதியும், மேலும் சாலைகள் இல்லாத பகுதிகளில் சாலையும் அமைத்துத் தருமாறு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.