தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பாதிரியாா் மீது தேசத்துரோக வழக்குப் பதிய வலியுறுத்தல்

தேசத்துரோக வழக்கில் பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையாவை கைது செய்ய பாஜகவினா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:32 pm

DIN

தேசத்துரோக வழக்கில் பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையாவை கைது செய்ய பாஜகவினா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட பாஜக தலைவா் ராஜேஷ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

பாதிரியாரின் பேச்சு குறித்து புகாா் அளித்தும் உரிய வழக்கைப் பதியாமல் காவல்துறை செயல்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பாதிரியாரை தேச துரோக வழக்கு, குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். இல்லையெனில், திருச்சி மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.