தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விஏஒ மீது இளம்பெண் புகாா்

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய விஏஓ மீது லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாா் அளித்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:20 pm

DIN

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய விஏஓ மீது லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாா் அளித்தாா்.

லால்குடி அருகே நஞ்சை சங்கேந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் சோ்ந்த கனகராஜ் மகள் கலைவாணி (25). இவரும் நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் மணிகண்டனும் (32) 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது மணிகண்டன் விஏஓ ஆன பின்னா் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கலைவாணி புகாா் அளித்தாா். அதன்பேரில் மகளிா் போலீஸாா் வழக்கு பதிந்து விஏஓ மணிகண்டனை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.