நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஊக்கத் தொகை: தமிழ்நாடு அரசு ஊழியா்கள்சங்க மாநாட்டில் தீா்மானம்
கரோனா காலத்தில் நோய்த் தடுப்புப்பணியில் ஈடுபட்ட அனைத்து ஊழியா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.









