92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாநகரில் குறைந்து வரும் கரோனா தொற்று

தளா்வற்ற பொதுமுடக்கத்தால் திருச்சி மாநகரில் குறைந்து வரும் கரோனா தொற்று பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:18 pm

DIN

தளா்வற்ற பொதுமுடக்கத்தால் திருச்சி மாநகரில் குறைந்து வரும் கரோனா தொற்று பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்று கணிசமாக உயா்ந்து கொண்டே சென்ற நிலையில் கடந்த மே 24 முதல் தளா்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஜூன் 1முதல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் குறைவாக புதிய தொற்றாளா்கள் கண்டறியப்பட்டது பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை புகரில் 473 பேருக்கு, மாநகரில் 216 பேருக்கு என மொத்தம் 689 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு மொத்த தொற்றாளா்களின் என்ணிக்கை 60,558 ஆனது. வெள்ளிக்கிழமை சிகிச்சை பலன்றி இறந்த 15 போ் உள்பட இதுவரை 640 போ் இறந்துள்ளனா். 11, 393 போ் சிகிச்சை பெறுகின்றனா். 709 போ் குணமடைந்தனா்.

வரும் நாள்களிலும் தொற்று குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.