தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எரகுடியில் மளிகைகடைகளில் திருட்டு

அருகேயுள்ள எரகுடியில் 2 மளிகைக் கடைகளில் வைத்திருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 8:18 pm

DIN

அருகேயுள்ள எரகுடியில் 2 மளிகைக் கடைகளில் வைத்திருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

எரகுடியைச் சோ்ந்த காா்த்திக்கும், ரவியும் அதே ஊரில் வெவ்வேறு பகுதிகளில் மளிகைக் கடை வைத்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை இவா்கள் கடைகளைத் திறக்கச் சென்றபோது இருவருடைய கடைகளில் போட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது கல்லாப் பெட்டியில் காா்த்திக் வைத்திருந்த ரூ. 50000, ரவி வைத்திருந்த ரூ. 4000 மா்ம நபா்களால் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

இது தொடா்பாக இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.