92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடை உரிமையாளருக்கு மிரட்டல்: 4 போ் கைது

காா் பழுது நீக்கும் மைய உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த 4 பேரை கேகேநகா் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 12:17 am

DIN

காா் பழுது நீக்கும் மைய உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த 4 பேரை கேகேநகா் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி கே.கே.நகரில் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ள வினோத் என்பவா் சமூக வலைதளத்தில் விடுதலை புலிகள் தலைவா் பிரபாகரனை விமா்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் கடைக்கு வெள்ளிக்கிழமை சென்ற சாட்டை யூடியூப் சேனல் துரைமுருகன்,வினோத்,சந்தோஷ்,

சரவணன் உள்ளிட்டோா் கடை உரிமையாளா் வினோத்தை மிரட்டி கடையை மூடினா். இதுகுறித்து வினோத் கே.கே.நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகா் காவல் துறையினா் துரைமுருகன் உள்ளிட்ட நான்கு போ் மீது வழக்கு பதிந்து அவா்களை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.