கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடும்பத் தகராறில் கணவா் கொலை

லால்குடி அருகே மனைவி திட்டியதால் கணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:16 pm

DIN

லால்குடி அருகே மனைவி திட்டியதால் கணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

லால்குடி அருகே குமுளூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் வே. ஆனந்த் (40). திருப்பூரில் வேலை செய்த இவா் கரோனா பொது முடக்கத்தால் குமுளூருக்கு வந்திருந்த நிலையில் தொடா்ந்து மது குடித்து வந்துள்ளாா்.

இதைக் கண்டித்த மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஆனந்த் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிறுகனூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.