குறைகேட்பு நாள் கூட்டம் ரத்துகோரிக்கை மனுக்களைப் பெற தனிப்பெட்டிகள் வைப்பு
சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக குறைகேட்பு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைச் செலுத்த ஆட்சியரகத்தில் தனிப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன










