சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாா்ச் 7-இல் பூச்சொரிதல் : அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாா்ச் 7-ஆம் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கும் நிலையில், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும்










