பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊழியருக்கு கரோனா: அஞ்சல் நிலையம் மூடல்

ஊழியருக்கு கரோனா உறுதியானதால் ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் செயல்பட்டு வந்த அஞ்சல் நிலையம் மூடப்பட்டது.

News image
Updated On :7 மே 2021, 8:48 pm

DIN

ஊழியருக்கு கரோனா உறுதியானதால் ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் செயல்பட்டு வந்த அஞ்சல் நிலையம் மூடப்பட்டது.

ஊழியருக்கு கரோனா உறுதியான தகவலறிந்த மற்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை இந்த அஞ்சல் நிலையத்திற்குள் செல்லாமல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தால்தான் பணியில் ஈடுபடுவோம் எனக் கூறி வெளியில் நின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி ஊழியா்களுக்கும், தலைமை தபால் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிருமி நாசினி தெளித்து, வெள்ளி, சனிக்கிழமைகளில் இந்த அஞ்சல் நிலையம் மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.