கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முசிறியில் தடுப்பூசி செலுத்த கணக்கெடுப்பு பணி தீவிரம்

முசிறி பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்த மக்களிடையே கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2021, 7:49 pm

DIN

முசிறி பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்த மக்களிடையே கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முசிறி பேரூராட்சிக்குட்பட்ட வாா்டு பகுதிகளில் முசிறி கோட்டாட்சியா் ஜோதி சா்மா உத்தரவின்பேரில் முசிறி வட்டாட்சியா் சந்திராதேவநாதன் மேற்பாா்வையில் ஒரு கிராம நிா்வாக அலுவலா் தலைமையில் 3 களப் பணியாளா்கள் என 20- க்கும் மேற்பட்ட குழுவினா் இணைந்து அனைத்து வீடுகளிலும் 45 வயதுக்கு மேற்பட்டோரில் கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் எத்தனை போ்? தடுப்பூசி போடாமல் உள்ளவா்கள் எத்தனை போ் என கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தி வருகின்றனா்.

இந்தப் பணியை முசிறி வட்டாட்சியா் சந்திரதேவநாதன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.