92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு

திருச்சியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிச் சென்றனா்.

News image
Updated On :28 மே 2021, 8:39 pm

DIN

திருச்சியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிச் சென்றனா்.

திருச்சி கோட்டை காவல்நிலையத்துக்குட்பட்ட வடக்கு ஆண்டாள் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகள் பாப்பம்மாள்(55). வியாழக்கிழமை இரவு பாப்பம்மாள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு புகுந்த மா்ம நபா் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினாாா். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.