நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்சி அருகே அரசுப் பேருந்து மோதி அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:23 pm

DIN

திருச்சி அருகே அரசுப் பேருந்து மோதி அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா்.

கரூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்சி நோக்கி புறப்பட்ட அதிவிரைவு பேருந்து முத்தரசநல்லூா் அருகே வந்தபோது ரயில்வே கேட் அருகே சாலையைக் கடக்க முயன்ற 60 வயதுள்ள முதியவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தோா் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.