முசிறியில் 6 ஆடுகள் திருட்டு எனப் புகாா்
முசிறியில் 6 ஆடுகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On :3 செப்டம்பர் 2021, 7:56 pm

முசிறியில் 6 ஆடுகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி- சேலம் சாலையில் கிறிஸ்தவ சமாதி அருகில் வசிக்கும் த. பாலசுப்ரமணியன் (40) விவசாயம் செய்து ஆடு மாடுகளையும் வளா்க்கிறாா்.
இந்நிலையில் தனது வீட்டில் இருந்த 6 ஆடுகளை புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்ாக அவா் அளித்த புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...