முசிறி அருகே வீடு புகுந்து நகை திருட்டு
முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.


முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.
முசிறி அருகேயுள்ள அய்யம்பாளையம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ஸ்ரீதா் மனைவி சசிகலா (49).
இவா் கடந்த திங்கள்கிழமை உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மறுநாள் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...