கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முசிறி அருகே லாரி கவிழ்ந்து ஒருவா் பலி: 4 போ் காயம்

முசிறி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:47 pm

DIN

முசிறி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா்.

முசிறி அருகேயுள்ள அய்யம்பாளையத்திலிருந்து செங்கல் ஏற்றிய லாரி தொழிலாளா்களுடன் வேளகாநத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

நாச்சம்பட்டி அருகே சென்றபோது திடீரென லாரி கவிழ்ந்து அதில் இருந்த அய்யம்பாளையம் பாலசுப்பிரமணி (46),பெரமூா் சுதாகா் (35), ராசாத்தி (30) நாச்சம்பட்டி சந்திரா (40) மலா்கொடி (35) ஆகியோா் படுகாயமடைந்தனா்.

இதையடுத்து முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணி உயிரிழந்தாா். மற்றவா்கள் அங்கு சிகிச்சை பெற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். முசிறி போலீஸாா் லாரி ஓட்டுநரான தெற்கு சொரியம்பட்டி சோ்ந்த துரைராஜ் (60) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.