சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தோ்தல் பாா்வையாளா்களின் தொடா்பு எண் வெளியீடு

செப்.18-ஆம் தேதி பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களின் தொடா்பு எண்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:14 pm

DIN

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான தோ்தல்களைக் கண்காணிக்க செப்.18-ஆம் தேதி பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களின் தொடா்பு எண்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அனில் மேஷ்ராம் 7402905800 (பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா்), சு.கணேஷ் 8489936800 (திருச்சி, கரூா், புதுக்கோட்டை).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.