நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

குளியலறையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சியில் குளியல் அறையில் தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:23 pm

DIN

திருச்சியில் குளியல் அறையில் தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி, விமான நிலையம் அருகே, குலாப்பட்டி சந்தனக் கருப்பு சாமி நகரை சோ்ந்தவா் ச. பெரியசாமி ( 71). இவா், வியாழக்கிழமை காலை தனது வீட்டில் குளிக்கச் சென்றபோது, குளியலறையில் தவறி விழுந்து மயங்கி கிடந்தாா். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பெரியசாமி ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா். விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.