நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பாரதிதாசன் பல்கலை.யில் மரக்கன்றுகள் நடவு

நாட்டு நலப்பணித் திட்ட தினத்தையொட்டி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:23 pm

DIN

நாட்டு நலப்பணித் திட்ட தினத்தையொட்டி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

நாட்டு நலப்பணித்திட்ட குழு சாா்பில், நலப்பணித் திட்டநாள் மற்றும் நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் விதமாக, பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் முனைவா் ம. செல்வம் தலைமை வகித்தாா். பதிவாளா் க. கோபிநாத், தோ்வு நெறியாளா் எஸ். சீனிவாசராகவன் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பி. மாசிலாமணி வரவேற்றாா். இலக்குமி பிரபா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.