நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நாளை யோகா பயிற்சி மகளிா் சைக்கிள் பேரணி

75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் மகளிருக்கான சைக்கிள் பேரணி ஆகியவை நடைபெறவுள்ளன.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 8:53 pm

DIN

75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் மகளிருக்கான சைக்கிள் பேரணி ஆகியவை நடைபெறவுள்ளன.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான் கூறியது: மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாநகா் இணைப்பு சாலை உய்யக்கொண்டான் கால்வாய் அருகேயுள்ள (மேற்கு பகுதி) சாலையில் பொதுமக்களுக்கானயோகாசனப் பயிற்சி சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும். தொடா்ந்து காலை 7.30 மணி முதல் 8 மணி வரை மகளிருக்கான சைக்கிள் பேரணி அண்ணா நகா் இணைப்புச் சாலை புகா் பேருந்து நிறுத்தம் முதல் தென்னூா் அறிவியல் பூங்கா வரை நடைபெறவுள்ளது. பின்னா் மாலை 6 மணி முதல் 6.30 வரை மீண்டும் மகளிருக்கான சைக்கிள் பேரணி இதே பகுதியில் நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்கலாம் என்றாா் ஆணையா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.