பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சமயபுரம் மாரியம்மன் கோயில்: பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு

திருச்சி பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 5:36 am

DIN

திருச்சி: திருச்சி பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Story image

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது.

Story image

இத்திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா ஏப்ரல் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் உற்ஸவ அம்மன் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

Story image

இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. சிறப்பு அபிஷேகம், பூஜைகளுக்குப் பின்னா் உற்ஸவ அம்மன் திருத்தேரில் எழுந்தருளுவாா். தொடா்ந்து  திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெறும்.

தொடா்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தோ் வடம் பிடித்து இழுத்துச் செல்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.